மிகச்சிறந்த சிந்தனையாளர் தன் சிந்த னையை நிறுத்திக்கொண்டார்,” என்று மாமேதை கார்ல் மார்க்சின் கல்லறையில் நிகழ்த்திய இரங்கல் உரையில் அவரது உற்ற தோழரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான பிரெடெரிக் ஏங்கெல்ஸ் கூறினார்.
மிகச்சிறந்த சிந்தனையாளர் தன் சிந்த னையை நிறுத்திக்கொண்டார்,” என்று மாமேதை கார்ல் மார்க்சின் கல்லறையில் நிகழ்த்திய இரங்கல் உரையில் அவரது உற்ற தோழரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான பிரெடெரிக் ஏங்கெல்ஸ் கூறினார்.
உலகின் பல நாடுகளில் ‘சிவப்பு புத்தக தின’ கொண்டாட்டத்துக்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.
1848ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் இளைஞர்கள் இருவர் வெளியிட்ட ஒருசின்னஞ்சிறு புத்தகம் ஏற்படுத்திய அதிர்வலைகளை உலகில் வேறெந்த புத்தகமும் ஏற்படுத்தியதில்லை.